செவ்வாய், 23 ஜூலை, 2024

கண்திருஷ்டியால் உண்டான உடல்நல கோளாறு நீங்க


 கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியத்தால் உண்டாகும் உடல் நல குறைவு நீங்க....



முச்சந்தி மண், ஒன்பது காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி உப்பு, கொஞ்சம் கடுகு - கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டு - உடல் நலம் குன்றிவரை கிழக்கு பார்த்து அமரவைத்து, அந்த கொட்டாங்குச்சியை வலமாக மூன்று முறை சுற்றி "கண்பட்ட திருஷ்டிகள் கடுகு போல் வெடிக்கட்டும்" என்று சொல்லி கடவுளை வேண்டி, கரி அடுப்பு பற்றவைத்து அந்த தனலில் போட வேண்டும். கைகால் சுத்தம் செய்த பிறகு அல்லது குளித்து தானும் விபூதி பூசி, உடல் நலம் குன்றியவர்க்கும் விபூதி பூசி விட்டால் உடலில் தோன்றிய பாதிப்பு நீங்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்

                                           பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்   ஹிந்தி மொழியில் பில்லி கா ஜெர் (பூனையின் தொப்புள் கொடி) என...